Pages

Wednesday, 21 November 2018

மதுரையில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்

மதுரை : திருமங்கலத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழு திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது முகமது ராஜா என்பவருக்கு சொந்தமான கடையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் செய்யப்பட்ட ஆய்வில் கெட்டுப்போன 200 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்தனர். 

No comments:

Post a Comment